Thoppul Kodi Sonthamonnu.. 😢| Pandian Stores – Episode Preview




[matched_content]



The team at Kodi Fire IPTV strongly suggests that you use a VPN at all times.
Be it for browsing, watching Kodi, watching IPTV or anything else – the one that we recommend is Quad VPN. They provide you with very fast speeds, while keeping you protected. They can also unblock most streaming sites in the US and UK!!
Grab your own Quad VPN and regain your online privacy now!

40 COMMENTS

  1. தியாகம் செய்பவர்களை கீழ்தரமான முறையில் நடத்தும் உலகம் இது…
    பொண்ணுங்க நீங்கள் பிறந்த வீட்டை விட்டு கொடுங்க பார்போம்…
    முடியமா உங்களால்? கருத்து பகுதியில் எல்லா பொண்ணுங்களும் ஒரேமாதிரி தான் பேசுறீங்க..
    ஒரு பொண்ணுக்கு கூடவா நியாயம் என்ன என்று தெரியலை இல்லை தெரிந்தும் தெரியாத மாதிரியா?
    அதுவும் இல்லை என்றால் இந்த விஜய் டிவி பொண்ணுங்க I'd வைத்து கொண்டு இப்படி கருத்து பதிவு செய்யுதா என்ன?

  2. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் குடும்பம் கூடிய சீக்கிரம் ஒன்னா ஆகலனா, பொன்னியின் செல்வன் 2 பாண்டிய நாட்டுல எப்புடி ரீலீஸ் ஆகுதுன்னு பாருங்கடா… வாங்கடா உங்க ஊரா எங்க ஊரா னு பாத்துடுவோம்..

  3. எலி வளை ஆனாலும் தனி வளை தான் நல்லது இந்த காலத்தில். தனிக்குடித்தனம் தான் பிரச்சினை இல்லாதது. அவங்க அவங்க குடும்பத்தினர் அவங்க அவங்க தான் பார்துக்கணும்.

  4. என்னைக்கு கார் வாங்குனாங்கலோ அன்னைக்கே சோளி முடிந்தது.
    கூட்டுக்குடும்பத்தில காசுல கரெக்டா இருக்கணும் எல்லாருக்கும் சுயமரியாதை இருக்கு பாசத்தை மட்டும் வெச்சு என்ன பண்றது
    ஜீவா இந்த குடும்பத்துக்காக தானே உழச்சான். மீனா உடைய கேரட்டு மட்டும்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் உண்மையா எதார்த்தமா இருக்கும்

  5. ஜனார்த்தனன் நரிக்கும் கலை நரிக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஜனார்த்தனன் இவ்வளவு கேவலமான வேலை பார்ப்பதற்கு தூக்கு மாட்டி சாகலாம். ஜீவா பேசுனது எல்லாம் அதிகம் தான். கண்ணன் பரதேசி செய்த காரியத்துக்கு மூர்த்தி எதற்கு அசிங்கப்படனும். மூர்த்தி சொத்தை பிரித்து எல்லோருக்கும் கொடுத்து விட்டு இனி இந்த ஊரை விட்டே போய் விடனும் எங்கே இருக்காங்க என்று யாருக்கும் தெரிய கூடாது.

  6. கண்ணன் கடன் வாங்கி பேங்க்ல கை வச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சாகும் வரை அடித்து சித்தரவாதை பண்ணனும். அதை பார்த்து ஐஸ்வர்யா கதறனும். நான் சிரிக்கனும். மூர்த்தி கண்டும் காணாமலும் விட்டு விட வேண்டும்.